சூழல் வசனங்கள் ஆதியாகமம் 44:27
ஆதியாகமம் 44:15

யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப்போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.

יְדַעְתֶּ֔ם
ஆதியாகமம் 44:18

அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்.

כִּ֥י
ஆதியாகமம் 44:31

அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவோம்.

עַבְדְּךָ֥
ஆதியாகமம் 44:32

இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன்.

אָבִ֖י
sons:
said
And
וַיֹּ֛אמֶרwayyōʾmerva-YOH-mer
servant
thy
עַבְדְּךָ֥ʿabdĕkāav-deh-HA
my
אָבִ֖יʾābîah-VEE
father
אֵלֵ֑ינוּʾēlênûay-LAY-noo
unto
Ye
אַתֶּ֣םʾattemah-TEM
us,
יְדַעְתֶּ֔םyĕdaʿtemyeh-da-TEM
know
כִּ֥יkee
that
me
שְׁנַ֖יִםšĕnayimsheh-NA-yeem
two
יָֽלְדָהyālĕdâYA-leh-da
bare
my
לִּ֥יlee
wife
אִשְׁתִּֽי׃ʾištîeesh-TEE