சூழல் வசனங்கள் ஆதியாகமம் 46:18
ஆதியாகமம் 46:1

இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான்.

אֲשֶׁר
ஆதியாகமம் 46:5

அதற்குப் பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு,

אֶת, אֲשֶׁר
ஆதியாகமம் 46:6

தங்கள் ஆடுமாடுகளையும், தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள்.

אֶת
ஆதியாகமம் 46:15

இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு குமாரத்தியையும் பதான்அராமிலே யாக்கோபுக்குப் பெற்றாள்; அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்று பேர்.

בְּנֵ֣י, בִתּ֑וֹ
ஆதியாகமம் 46:20

யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.

אֶת
ஆதியாகமம் 46:22

ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற குமாரராகிய இவர்கள் எல்லாரும் பதினாலுபேர்.

אֵ֚לֶּה, בְּנֵ֣י
ஆதியாகமம் 46:25

இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய ராகேலுக்குக் கொடுத்த பில்காள் யாக்கோபுக்குப் பெற்றவர்கள்; இவர்கள் எல்லாரும் ஏழுபேர்.

אֵ֚לֶּה, בְּנֵ֣י, אֲשֶׁר, נָתַ֥ן, לָבָ֖ן, אֶת
ஆதியாகமம் 46:27

யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர்.

אֲשֶׁר
ஆதியாகமம் 46:30

அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்.

אֶת
even
אֵ֚לֶּהʾēlleA-leh
are
These
sons
בְּנֵ֣יbĕnêbeh-NAY
the
of
זִלְפָּ֔הzilpâzeel-PA
Zilpah,
אֲשֶׁרʾăšeruh-SHER
whom
נָתַ֥ןnātanna-TAHN
gave
לָבָ֖ןlābānla-VAHN
Laban
to
לְלֵאָ֣הlĕlēʾâleh-lay-AH
Leah
daughter,
בִתּ֑וֹbittôVEE-toh
his
she
וַתֵּ֤לֶדwattēledva-TAY-led
bare
אֶתʾetet
and

אֵ֙לֶּה֙ʾēllehA-LEH
these
Jacob,
לְיַֽעֲקֹ֔בlĕyaʿăqōbleh-ya-uh-KOVE
unto

שֵׁ֥שׁšēšshaysh
sixteen
עֶשְׂרֵ֖הʿeśrēes-RAY
souls.
נָֽפֶשׁ׃nāpešNA-fesh