சூழல் வசனங்கள் ஆதியாகமம் 47:2
ஆதியாகமம் 47:10

பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப் போனான்.

פַרְעֹֽה׃
ஆதியாகமம் 47:11

பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்து தேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்தரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான்.

פַרְעֹֽה׃
ஆதியாகமம் 47:12

யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்து வந்தான்.

אֶחָ֔יו
ஆதியாகமம் 47:14

யோசேப்பு எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் பார்வோன் அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.

פַרְעֹֽה׃
even
some
brethren,
וּמִקְצֵ֣הûmiqṣēoo-meek-TSAY
of
אֶחָ֔יוʾeḥāyweh-HAV
his
And
took
לָקַ֖חlāqaḥla-KAHK
he
five
חֲמִשָּׁ֣הḥămiššâhuh-mee-SHA
men,
אֲנָשִׁ֑יםʾănāšîmuh-na-SHEEM
and
presented
וַיַּצִּגֵ֖םwayyaṣṣigēmva-ya-tsee-ɡAME
them
unto
לִפְנֵ֥יlipnêleef-NAY
Pharaoh.
פַרְעֹֽה׃parʿōfahr-OH