சூழல் வசனங்கள் ஆதியாகமம் 5:14
ஆதியாகமம் 5:4

ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:5

ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.

כָּל, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
ஆதியாகமம் 5:6

சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.

שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:7

சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

שָׁנִ֔ים, מֵא֖וֹת, שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:8

சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.

וַיִּֽהְיוּ֙, כָּל, וּתְשַׁ֥ע, מֵא֖וֹת, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
ஆதியாகமம் 5:9

ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.

שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:10

ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

קֵינָ֔ן, מֵא֖וֹת, שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:11

ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.

וַיִּֽהְיוּ֙, כָּל, יְמֵ֣י, שָׁנִ֔ים, וּתְשַׁ֥ע, מֵא֖וֹת, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
ஆதியாகமம் 5:12

கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.

שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:13

கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

מֵא֖וֹת, שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:15

மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.

שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:16

மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

מֵא֖וֹת, שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:17

மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.

כָּל, יְמֵ֣י, מֵא֖וֹת, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
ஆதியாகமம் 5:18

யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.

שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:19

யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

מֵא֖וֹת, שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:20

யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.

וַיִּֽהְיוּ֙, כָּל, וּתְשַׁ֥ע, מֵא֖וֹת, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
ஆதியாகமம் 5:21

ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.

שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:22

ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

מֵא֖וֹת, שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:23

ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.

כָּל, יְמֵ֣י, מֵא֖וֹת
ஆதியாகமம் 5:25

மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.

שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:26

மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

מֵא֖וֹת, שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:27

மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்.

כָּל, יְמֵ֣י, וּתְשַׁ֥ע, מֵא֖וֹת, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
ஆதியாகமம் 5:28

லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று,

שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:30

லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

שָׁנָ֑ה
ஆதியாகமம் 5:31

லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம்; அவன் மரித்தான்.

כָּל, מֵא֖וֹת, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
ஆதியாகமம் 5:32

நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.

מֵא֖וֹת, שָׁנָ֑ה
were
And
וַיִּֽהְיוּ֙wayyihĕyûva-yee-heh-YOO
all
the
כָּלkālkahl
days
Cainan
יְמֵ֣יyĕmêyeh-MAY
of
קֵינָ֔ןqênānkay-NAHN
ten
עֶ֣שֶׂרʿeśerEH-ser
and
שָׁנִ֔יםšānîmsha-NEEM

וּתְשַׁ֥עûtĕšaʿoo-teh-SHA
nine
hundred
מֵא֖וֹתmēʾôtmay-OTE
years:
שָׁנָ֑הšānâsha-NA
and
he
died.
וַיָּמֹֽת׃wayyāmōtva-ya-MOTE