சூழல் வசனங்கள் ஆதியாகமம் 5:29
ஆதியாகமம் 5:2

அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார்.

אֶת
ஆதியாகமம் 5:3

ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்.

אֶת
ஆதியாகமம் 5:4

ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:6

சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:7

சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:9

ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:10

ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:12

கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:13

கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:15

மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:16

மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:18

யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:19

யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:21

ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:22

ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת, אֶת
ஆதியாகமம் 5:24

ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

אֶת
ஆதியாகமம் 5:25

மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:26

மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:30

லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
ஆதியாகமம் 5:32

நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.

אֶת, אֶת
same
And
he
וַיִּקְרָ֧אwayyiqrāʾva-yeek-RA
called
אֶתʾetet

his
שְׁמ֛וֹšĕmôsheh-MOH
name
נֹ֖חַnōaḥNOH-ak
Noah,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
saying,
זֶ֠֞הzezeh
This
shall
comfort
יְנַֽחֲמֵ֤נוּyĕnaḥămēnûyeh-na-huh-MAY-noo
work
our
concerning
us
מִֽמַּעֲשֵׂ֙נוּ֙mimmaʿăśēnûmee-ma-uh-SAY-NOO
and
toil
וּמֵֽעִצְּב֣וֹןûmēʿiṣṣĕbônoo-may-ee-tseh-VONE
of
our
hands,
יָדֵ֔ינוּyādênûya-DAY-noo
of
because
מִןminmeen
the
ground
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
hath
cursed.
אֵֽרְרָ֖הּʾērĕrāhay-reh-RA
the
Lord
יְהוָֽה׃yĕhwâyeh-VA