சூழல் வசனங்கள் ஆதியாகமம் 7:23
ஆதியாகமம் 7:3

ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.

עַל
ஆதியாகமம் 7:4

இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடி நிக்கிரகம் பண்ணுவேன் என்றார்.

עַל, אֶֽת, כָּל
ஆதியாகமம் 7:6

ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.

עַל
ஆதியாகமம் 7:7

ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும் அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள்.

אִתּ֖וֹ
ஆதியாகமம் 7:8

தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,

מִן, עַל
ஆதியாகமம் 7:9

ஆணும் பெண்ணும் ஜோடு ஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன.

נֹ֛חַ
ஆதியாகமம் 7:10

ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று.

עַל
ஆதியாகமம் 7:12

நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.

עַל, הָאָ֑רֶץ
ஆதியாகமம் 7:14

அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டு மிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும் பிரவேசித்தன.

עַל, כָּל
ஆதியாகமம் 7:17

ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.

עַל, הָאָ֑רֶץ
ஆதியாகமம் 7:18

ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல் மிதந்துகொண்டிருந்தது.

עַל, הָאָ֑רֶץ, עַל
ஆதியாகமம் 7:19

ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.

עַל, הָאָ֑רֶץ, כָּל, כָּל
ஆதியாகமம் 7:21

அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டு மிருகங்களும் காட்டு மிருகங்களும் பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன.

כָּל, עַל, עַל, הָאָ֑רֶץ
ஆதியாகமம் 7:24

ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.

עַל, הָאָ֑רֶץ
alive,
were
וַיִּ֜מַחwayyimaḥva-YEE-mahk
destroyed
אֶֽתʾetet
was
And
כָּלkālkahl

every
הַיְק֣וּם׀hayqûmhai-KOOM
substance
אֲשֶׁ֣ר׀ʾăšeruh-SHER
living
which
עַלʿalal
upon
was
פְּנֵ֣יpĕnêpeh-NAY
the
face
the
הָֽאֲדָמָ֗הhāʾădāmâha-uh-da-MA
ground,
of
מֵֽאָדָ֤םmēʾādāmmay-ah-DAHM
both
עַדʿadad
man,
בְּהֵמָה֙bĕhēmāhbeh-hay-MA
and
עַדʿadad
cattle,
and
creeping
רֶ֙מֶשׂ֙remeśREH-MES
things,
וְעַדwĕʿadveh-AD
the
and
ע֣וֹףʿôpofe
fowl
the
of
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
the
heaven;
destroyed
were
וַיִּמָּח֖וּwayyimmāḥûva-yee-ma-HOO
they
מִןminmeen
and
from
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
the
earth:
וַיִשָּׁ֧אֶרwayiššāʾerva-yee-SHA-er
remained
אַךְʾakak
only
נֹ֛חַnōaḥNOH-ak
and
Noah
and
they
וַֽאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
that
with
אִתּ֖וֹʾittôEE-toh
him
in
the
ark.
בַּתֵּבָֽה׃battēbâba-tay-VA