சூழல் வசனங்கள் ஆபகூக் 2:1
ஆபகூக் 2:2

அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.

עַל
ஆபகூக் 2:14

சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

עַל
ஆபகூக் 2:15

தன் தோழருக்குக் குடிக்கக்கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப்பண்ணுகிறவனுக்கு ஐயோ.

עַל
ஆபகூக் 2:16

நீ மகிமையினால் அல்ல, இலச்சையினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று விளங்கு; கர்த்தருடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் இலச்சையான வாந்திபண்ணுவாய்.

עַל
upon
my
watch,
עַלʿalal
I
מִשְׁמַרְתִּ֣יmišmartîmeesh-mahr-TEE
will
stand
אֶעֱמֹ֔דָהʾeʿĕmōdâeh-ay-MOH-da
and
set
וְאֶֽתְיַצְּבָ֖הwĕʾetĕyaṣṣĕbâveh-eh-teh-ya-tseh-VA
upon
me
עַלʿalal
the
tower,
מָצ֑וֹרmāṣôrma-TSORE
and
will
watch
וַאֲצַפֶּ֗הwaʾăṣappeva-uh-tsa-PEH
see
to
לִרְאוֹת֙lirʾôtleer-OTE
what
מַהmama
he
will
say
יְדַבֶּרyĕdabberyeh-da-BER
what
and
me,
unto
בִּ֔יbee
I
shall
answer
וּמָ֥הûmâoo-MA
when
אָשִׁ֖יבʾāšîbah-SHEEV
I
am
reproved.
עַלʿalal


תּוֹכַחְתִּֽי׃tôkaḥtîtoh-hahk-TEE