சூழல் வசனங்கள் எபிரெயர் 5:8
எபிரெயர் 5:4

மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.

τὴν
எபிரெயர் 5:6

அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.

τὴν
எபிரெயர் 5:10

மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.

τὴν
எபிரெயர் 5:14

பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.

τὴν
Though
yet
καίπερkaiperKAY-pare
he
were
ὢνōnone
a
Son,
υἱὸςhuiosyoo-OSE
he
learned
ἔμαθενemathenA-ma-thane
by
which
ἀφ'aphaf
things
ὧνhōnone
the
ἔπαθενepathenA-pa-thane
he
suffered;

τὴνtēntane

obedience
ὑπακοήνhypakoēnyoo-pa-koh-ANE