சூழல் வசனங்கள் ஓசியா 10:9
ஓசியா 10:5

சமாரியாவின் குடிகள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்.

עַל
ஓசியா 10:7

சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேலிருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான்.

עַל
ஓசியா 10:8

இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள்.

עַל
ஓசியா 10:11

எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன், எப்பிராயீமை ஏர்பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.

עַל
ஓசியா 10:14

ஆகையால் உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலை சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண்களும் அழிக்கப்படும்.

עַל
from
the
מִימֵי֙mîmēymee-MAY
days
of
Gibeah:
הַגִּבְעָ֔הhaggibʿâha-ɡeev-AH
thou
hast
sinned
חָטָ֖אתָḥāṭāʾtāha-TA-ta
O
Israel,
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
there
שָׁ֣םšāmshahm
they
stood:
עָמָ֔דוּʿāmādûah-MA-doo
not
did
לֹֽאlōʾloh
overtake
them.
תַשִּׂיגֵ֧םtaśśîgēmta-see-ɡAME
Gibeah
בַּגִּבְעָ֛הbaggibʿâba-ɡeev-AH
in
battle
מִלְחָמָ֖הmilḥāmâmeel-ha-MA
the
against
עַלʿalal
children
the
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
עַֽלְוָֽה׃ʿalwâAL-VA