ஆதால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும் அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.
கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.
அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.
ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்துக்குள்ளே என் உக்கிரமும், அவர்களைச் சங்கரிக்கப்போகிறதினால் என் கோபமும் தீர்ந்துபோம் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன் மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப்பண்ணி, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.
அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
| And what | וּמַֽה | ûma | oo-MA |
| will ye do | תַּעֲשׂוּ֙ | taʿăśû | ta-uh-SOO |
| in the day | לְי֣וֹם | lĕyôm | leh-YOME |
| of visitation, | פְּקֻדָּ֔ה | pĕquddâ | peh-koo-DA |
| and in the desolation | וּלְשׁוֹאָ֖ה | ûlĕšôʾâ | oo-leh-shoh-AH |
| which shall come | מִמֶּרְחָ֣ק | mimmerḥāq | mee-mer-HAHK |
| from far? | תָּב֑וֹא | tābôʾ | ta-VOH |
| to | עַל | ʿal | al |
| whom | מִי֙ | miy | mee |
| will ye flee | תָּנ֣וּסוּ | tānûsû | ta-NOO-soo |
| for help? | לְעֶזְרָ֔ה | lĕʿezrâ | leh-ez-RA |
| and where | וְאָ֥נָה | wĕʾānâ | veh-AH-na |
| will ye leave | תַעַזְב֖וּ | taʿazbû | ta-az-VOO |
| your glory? | כְּבוֹדְכֶֽם׃ | kĕbôdĕkem | keh-voh-deh-HEM |