சூழல் வசனங்கள் ஏசாயா 12:5
ஏசாயா 12:1

அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.

יְהוָ֔ה, כִּ֥י
ஏசாயா 12:2

இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

יְהוָ֔ה
ஏசாயா 12:4

அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள்.

כִּ֥י
is
זַמְּר֣וּzammĕrûza-meh-ROO
Sing
unto
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
Lord;
כִּ֥יkee
for
things:
excellent
גֵא֖וּתgēʾûtɡay-OOT
done
hath
עָשָׂ֑הʿāśâah-SA
he
מיּדַ֥עַתmyydaʿatm-YDA-at
known
this
זֹ֖אתzōtzote
in
all
בְּכָלbĕkālbeh-HAHL
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets