சூழல் வசனங்கள் ஏசாயா 26:10
ஏசாயா 26:11

கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது, அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.

בַּל
ஏசாயா 26:14

அவர்கள் செத்தவர்கள், ஜீவிக்கமாட்டார்கள்; மாண்ட ராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்; நீர் அவர்களை விசாரித்துச் சங்கரித்து, அவர்கள் பேரையும் அழியப்பண்ணினீர்.

בַּל, בַּל
ஏசாயா 26:17

கர்த்தாவே, பேறுகாலம் சமீபித்திருக்கையில் வேதனைப்பட்டு, தன் அம்பாயத்தில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம்.

יְהוָֽה׃
ஏசாயா 26:18

நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு ரட்சிப்பையும் செய்யமாட்டாதிருக்கிறோம்; பூச்சக்கரத்துக் குடிகள் விழுகிறதுமில்லை.

בַּל
yet
Let
shewed
be
יֻחַ֤ןyuḥanyoo-HAHN
favour
to
the
רָשָׁע֙rāšāʿra-SHA
wicked,
not
he
will
בַּלbalbahl
learn
לָמַ֣דlāmadla-MAHD
righteousness:
צֶ֔דֶקṣedeqTSEH-dek
land
the
in
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
of
uprightness
נְכֹח֖וֹתnĕkōḥôtneh-hoh-HOTE
will
he
deal
unjustly,
יְעַוֵּ֑לyĕʿawwēlyeh-ah-WALE
not
will
and
וּבַלûbaloo-VAHL
behold
יִרְאֶ֖הyirʾeyeer-EH
the
majesty
גֵּא֥וּתgēʾûtɡay-OOT
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA