சூழல் வசனங்கள் ஏசாயா 28:19
ஏசாயா 28:5

அக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,

בַּיּ֣וֹם
ஏசாயா 28:15

நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும் பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோமென்கிறீர்களே.

כִּֽי
ஏசாயா 28:20

கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.

כִּֽי
ஏசாயா 28:22

இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.

כִּֽי
to
From
the
מִדֵּ֤יmiddêmee-DAY
time
that
it
goeth
עָבְרוֹ֙ʿobrôove-ROH
forth
take
shall
יִקַּ֣חyiqqaḥyee-KAHK
it
you:
אֶתְכֶ֔םʾetkemet-HEM
for
כִּֽיkee
morning
by
בַבֹּ֧קֶרbabbōqerva-BOH-ker
morning
over,
pass
it
בַּבֹּ֛קֶרbabbōqerba-BOH-ker
shall
by
יַעֲבֹ֖רyaʿăbōrya-uh-VORE
day
and
by
בַּיּ֣וֹםbayyômBA-yome
night:
be
shall
it
וּבַלָּ֑יְלָהûballāyĕlâoo-va-LA-yeh-la
and
only
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
a
רַקraqrahk
vexation
understand
זְוָעָ֖הzĕwāʿâzeh-va-AH
the
report.
הָבִ֥יןhābînha-VEEN


שְׁמוּעָֽה׃šĕmûʿâsheh-moo-AH