சூழல் வசனங்கள் ஏசாயா 30:1
ஏசாயா 30:5

ஆனாலும் தங்கள் காயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்.

עַל, וְלֹ֣א
ஏசாயா 30:6

தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷகளையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.

עַל, עַל
ஏசாயா 30:8

இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை.

עַל
ஏசாயா 30:16

அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த்துரத்துவார்கள்.

עַל, עַל, עַל
ஏசாயா 30:17

நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு காடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.

עַל, עַל
ஏசாயா 30:18

ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

יְהוָ֔ה
ஏசாயா 30:25

கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே உயரமான சகல மலைகளின்மேலும், உயரமான சகலமேடுகளின்மேலும் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும்.

עַל
Woe
ה֣וֹיhôyhoy
children,
to
the
בָּנִ֤יםbānîmba-NEEM
rebellious
סֽוֹרְרִים֙sôrĕrîmsoh-reh-REEM
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
take
that
לַעֲשׂ֤וֹתlaʿăśôtla-uh-SOTE
counsel,
עֵצָה֙ʿēṣāhay-TSA
but
not
וְלֹ֣אwĕlōʾveh-LOH
of
מִנִּ֔יminnîmee-NEE
cover
that
and
me;
וְלִנְסֹ֥ךְwĕlinsōkveh-leen-SOKE
with
a
covering,
מַסֵּכָ֖הmassēkâma-say-HA
but
not
וְלֹ֣אwĕlōʾveh-LOH
spirit,
my
of
רוּחִ֑יrûḥîroo-HEE
that
לְמַ֛עַןlĕmaʿanleh-MA-an
they
may
add
סְפ֥וֹתsĕpôtseh-FOTE
sin
חַטָּ֖אתḥaṭṭātha-TAHT
to
עַלʿalal
sin:
חַטָּֽאת׃ḥaṭṭātha-TAHT