சூழல் வசனங்கள் ஏசாயா 31:2
ஏசாயா 31:1

சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!

עַל, עַל, עַל, וְאֶת
ஏசாயா 31:4

கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.

עַל, לֹ֣א, לֹ֣א, עַל, וְעַל
ஏசாயா 31:5

பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.

עַל
Yet
he
וְגַםwĕgamveh-ɡAHM
also
ה֤וּאhûʾhoo
is
wise,
חָכָם֙ḥākāmha-HAHM
and
will
bring
וַיָּ֣בֵאwayyābēʾva-YA-vay
evil,
רָ֔עrāʿra
and
will
not
וְאֶתwĕʾetveh-ET
call
back
דְּבָרָ֖יוdĕbārāywdeh-va-RAV
his
words:
לֹ֣אlōʾloh
but
will
arise
הֵסִ֑ירhēsîrhay-SEER
against
וְקָם֙wĕqāmveh-KAHM
the
house
עַלʿalal
of
the
evildoers,
בֵּ֣יתbêtbate
and
against
מְרֵעִ֔יםmĕrēʿîmmeh-ray-EEM
the
help
וְעַלwĕʿalveh-AL
of
them
that
work
עֶזְרַ֖תʿezratez-RAHT
iniquity.
פֹּ֥עֲלֵיpōʿălêPOH-uh-lay


אָֽוֶן׃ʾāwenAH-ven