சூழல் வசனங்கள் ஏசாயா 32:13
ஏசாயா 32:8

தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.

עַל
ஏசாயா 32:10

நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது.

עַל, כִּ֚י
ஏசாயா 32:11

சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள், உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.

עַל
ஏசாயா 32:12

செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள்.

עַל, עַל, עַל
ஏசாயா 32:20

மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

עַל, כָּל
and
עַ֚לʿalal
in
Upon
אַדְמַ֣תʾadmatad-MAHT
the
land
people
עַמִּ֔יʿammîah-MEE
my
of
thorns
ק֥וֹץqôṣkohts
briers;
שָׁמִ֖ירšāmîrsha-MEER
up
come
תַּֽעֲלֶ֑הtaʿăleta-uh-LEH
shall
כִּ֚יkee
yea,
עַלʿalal
upon
כָּלkālkahl
all
houses
בָּתֵּ֣יbottêboh-TAY
the
of
מָשׂ֔וֹשׂmāśôśma-SOSE
joy
city:
the
קִרְיָ֖הqiryâkeer-YA
joyous
עַלִּיזָֽה׃ʿallîzâah-lee-ZA