சூழல் வசனங்கள் ஏசாயா 32:17
ஏசாயா 32:14

அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.

עַד
ஏசாயா 32:15

உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.

עַד
ஏசாயா 32:18

என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.

שָׁל֑וֹם
shall
be
And
וְהָיָ֛הwĕhāyâveh-ha-YA
the
work
מַעֲשֵׂ֥הmaʿăśēma-uh-SAY
of
righteousness
הַצְּדָקָ֖הhaṣṣĕdāqâha-tseh-da-KA
peace;
שָׁל֑וֹםšālômsha-LOME
effect
the
and
וַֽעֲבֹדַת֙waʿăbōdatva-uh-voh-DAHT
of
righteousness
הַצְּדָקָ֔הhaṣṣĕdāqâha-tseh-da-KA
quietness
הַשְׁקֵ֥טhašqēṭhahsh-KATE
and
assurance
וָבֶ֖טַחwābeṭaḥva-VEH-tahk
for
עַדʿadad
ever.
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM