சூழல் வசனங்கள் ஏசாயா 37:13
ஏசாயா 37:4

ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

מֶֽלֶךְ
ஏசாயா 37:9

அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

מֶֽלֶךְ
ஏசாயா 37:10

நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே.

מֶֽלֶךְ
ஏசாயா 37:37

அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.

מֶֽלֶךְ
is
אַיֵּ֤הʾayyēah-YAY
Where
the
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Hamath,
חֲמָת֙ḥămāthuh-MAHT
king
the
and
וּמֶ֣לֶךְûmelekoo-MEH-lek
of
Arphad,
אַרְפָּ֔דʾarpādar-PAHD
king
the
and
וּמֶ֖לֶךְûmelekoo-MEH-lek
of
the
city
לָעִ֣ירlāʿîrla-EER
of
Sepharvaim,
סְפַרְוָ֑יִםsĕparwāyimseh-fahr-VA-yeem
Hena,
הֵנַ֖עhēnaʿhay-NA
and
Ivah?
וְעִוָּֽה׃wĕʿiwwâveh-ee-WA