சூழல் வசனங்கள் ஏசாயா 37:4
ஏசாயா 37:9

அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

מֶֽלֶךְ
ஏசாயா 37:10

நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே.

מֶֽלֶךְ, אֲשֶׁ֥ר
ஏசாயா 37:12

என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

אֲשֶׁ֥ר
ஏசாயா 37:13

ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார்.

מֶֽלֶךְ
ஏசாயா 37:16

சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

יְהוָ֨ה
ஏசாயா 37:17

கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.

דִּבְרֵ֣י
ஏசாயா 37:20

இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

יְהוָ֣ה
ஏசாயா 37:37

அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.

מֶֽלֶךְ
thy
It
be
אוּלַ֡יʾûlayoo-LAI
may
hear
יִשְׁמַע֩yišmaʿyeesh-MA
will
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
Lord
thy
אֱלֹהֶ֜יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
God
אֵ֣ת׀ʾētate

the
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
words
Rabshakeh,
רַבְשָׁקֵ֗הrabšāqērahv-sha-KAY
of
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
whom
sent
שְׁלָח֨וֹšĕlāḥôsheh-la-HOH
hath
the
מֶֽלֶךְmelekMEH-lek
king
of
אַשּׁ֤וּר׀ʾaššûrAH-shoor
Assyria
master
אֲדֹנָיו֙ʾădōnāywuh-doh-nav
his
to
לְחָרֵף֙lĕḥārēpleh-ha-RAFE
reproach
God,
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
living
חַ֔יḥayhai
the
and
will
וְהוֹכִ֙יחַ֙wĕhôkîḥaveh-hoh-HEE-HA
reprove
words
בַּדְּבָרִ֔יםbaddĕbārîmba-deh-va-REEM
the
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
which
heard:
שָׁמַ֖עšāmaʿsha-MA
hath
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
the
God
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thy
wherefore
lift
וְנָשָׂ֣אתָwĕnāśāʾtāveh-na-SA-ta
up
prayer
תְפִלָּ֔הtĕpillâteh-fee-LA
for
בְּעַ֥דbĕʿadbeh-AD
the
remnant
הַשְּׁאֵרִ֖יתhaššĕʾērîtha-sheh-ay-REET
that
is
left.
הַנִּמְצָאָֽה׃hannimṣāʾâha-neem-tsa-AH