சூழல் வசனங்கள் ஏசாயா 38:2
ஏசாயா 38:5

நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.

אֶל
ஏசாயா 38:18

பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியிலிறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.

אֶל
ஏசாயா 38:19

நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன் உயிரோடிருக்கிறவனே உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.

אֶל
ஏசாயா 38:20

கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.

יְהוָֽה׃
ஏசாயா 38:22

அப்பொழுது எசேக்கியா: நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான்.

יְהוָֽה׃
turned
Then
וַיַּסֵּ֧בwayyassēbva-ya-SAVE
Hezekiah
חִזְקִיָּ֛הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
his
face
פָּנָ֖יוpānāywpa-NAV
toward
אֶלʾelel
wall,
the
הַקִּ֑ירhaqqîrha-KEER
and
prayed
וַיִּתְפַּלֵּ֖לwayyitpallēlva-yeet-pa-LALE
unto
אֶלʾelel
the
Lord,
יְהוָֽה׃yĕhwâyeh-VA