சூழல் வசனங்கள் ஏசாயா 40:28
ஏசாயா 40:16

லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது.

אֵ֥ין, אֵ֥ין
ஏசாயா 40:20

அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத்தெரிந்துகொண்டு, அசையாத ஒருசுரூபத்தைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான்.

לֹ֥א
ஏசாயா 40:22

அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.

הָאָ֔רֶץ
ஏசாயா 40:26

உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும் அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.

לֹ֥א
ஏசாயா 40:31

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

יְהוָה֙, וְלֹ֣א
there
is
that
הֲל֨וֹאhălôʾhuh-LOH
Hast
יָדַ֜עְתָּyādaʿtāya-DA-ta
not
thou
known?
אִםʾimeem
hast
לֹ֣אlōʾloh
thou
not
heard,
שָׁמַ֗עְתָּšāmaʿtāsha-MA-ta
God,
אֱלֹהֵ֨יʾĕlōhêay-loh-HAY
everlasting
the
עוֹלָ֤ם׀ʿôlāmoh-LAHM
the
Lord,
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
Creator
ends
בּוֹרֵא֙bôrēʾboh-RAY
of
the
of
קְצ֣וֹתqĕṣôtkeh-TSOTE
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
earth,
לֹ֥אlōʾloh
not,
יִיעַ֖ףyîʿapyee-AF
fainteth
neither
וְלֹ֣אwĕlōʾveh-LOH
weary?
is
no
יִיגָ֑עyîgāʿyee-ɡA
searching
אֵ֥יןʾênane
of
his
understanding.
חֵ֖קֶרḥēqerHAY-ker


לִתְבוּנָתֽוֹ׃litbûnātôleet-voo-na-TOH