சூழல் வசனங்கள் ஏசாயா 41:20
ஏசாயா 41:16

அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக்கொண்டிருப்பாய்.

יִשְׂרָאֵ֖ל
ஏசாயா 41:17

சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.

יִשְׂרָאֵ֖ל
ஏசாயா 41:23

பின்வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்; அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம்; அல்லது நன்மையாவது தீமைίாவது செய்யுங்கள்; அப்பொழுது நாங்கள் திகைத்து ஏகமாய்க் கூடி அதைப்பார்ப்போம்.

כִּ֥י
That
לְמַ֧עַןlĕmaʿanleh-MA-an
they
may
see,
יִרְא֣וּyirʾûyeer-OO
and
know,
וְיֵדְע֗וּwĕyēdĕʿûveh-yay-deh-OO
consider,
and
וְיָשִׂ֤ימוּwĕyāśîmûveh-ya-SEE-moo
and
understand
וְיַשְׂכִּ֙ילוּ֙wĕyaśkîlûveh-yahs-KEE-LOO
together,
יַחְדָּ֔וyaḥdāwyahk-DAHV
that
כִּ֥יkee
the
hand
יַדyadyahd
Lord
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
hath
done
עָ֣שְׂתָהʿāśĕtâAH-seh-ta
this,
זֹּ֑אתzōtzote
One
Holy
the
and
וּקְד֥וֹשׁûqĕdôšoo-keh-DOHSH
of
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
hath
created
בְּרָאָֽהּ׃bĕrāʾāhbeh-ra-AH