சூழல் வசனங்கள் ஏசாயா 47:11
ஏசாயா 47:1

பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை.

לֹ֤א
ஏசாயா 47:5

கல்தேயரின் குமாரத்தியே, நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மவுனமாய் உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை.

לֹ֤א
ஏசாயா 47:7

என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக்காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய்.

לֹ֥א
ஏசாயா 47:8

இப்பொழுதும் சுகசெல்வியே, விசாரமில்லாமல் வாழ்கிறவளே; நான்தான் என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்தான சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்லுகிறவளே, நான் சொல்லுகிறதைக் கேள்.

לֹ֤א
Therefore
shall
evil
וּבָ֧אûbāʾoo-VA
come
עָלַ֣יִךְʿālayikah-LA-yeek
upon
רָעָ֗הrāʿâra-AH
thee;
thou
shalt
not
לֹ֤אlōʾloh
know
תֵדְעִי֙tēdĕʿiytay-deh-EE
from
whence
it
riseth:
שַׁחְרָ֔הּšaḥrāhshahk-RA
and
mischief
וְתִפֹּ֤לwĕtippōlveh-tee-POLE
shall
fall
עָלַ֙יִךְ֙ʿālayikah-LA-yeek
upon
הוָֹ֔הhôâhoh-AH
thee;
thou
shalt
not
לֹ֥אlōʾloh
be
able
תוּכְלִ֖יtûkĕlîtoo-heh-LEE
to
put
it
off:
כַּפְּרָ֑הּkappĕrāhka-peh-RA
and
desolation
וְתָבֹ֨אwĕtābōʾveh-ta-VOH
shall
come
עָלַ֧יִךְʿālayikah-LA-yeek
upon
פִּתְאֹ֛םpitʾōmpeet-OME
thee
suddenly,
שֹׁאָ֖הšōʾâshoh-AH
which
thou
shalt
not
לֹ֥אlōʾloh
know.
תֵדָֽעִי׃tēdāʿîtay-DA-ee