சூழல் வசனங்கள் ஏசாயா 49:16
ஏசாயா 49:9

கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்.

עַל
ஏசாயா 49:22

இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

עַל
Behold,
הֵ֥ןhēnhane
I
have
graven
עַלʿalal
thee
upon
כַּפַּ֖יִםkappayimka-PA-yeem
the
palms
of
my
hands;
חַקֹּתִ֑יךְḥaqqōtîkha-koh-TEEK
thy
walls
חוֹמֹתַ֥יִךְḥômōtayikhoh-moh-TA-yeek
are
continually
נֶגְדִּ֖יnegdîneɡ-DEE
before
תָּמִֽיד׃tāmîdta-MEED