சூழல் வசனங்கள் ஏசாயா 62:7
ஏசாயா 62:1

சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்.

עַד
ஏசாயா 62:6

எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது.

אֶת
ஏசாயா 62:8

இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.

אֶת
ஏசாயா 62:9

அதைச் சேர்த்தவர்களே அதைப் புசித்துக் கர்த்தரைத் துதிப்பார்கள்; அதைக் கூட்டிவைத்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள்.

אֶת
him
no
וְאַֽלwĕʾalveh-AL
And
give
תִּתְּנ֥וּtittĕnûtee-teh-NOO
rest,
דֳמִ֖יdŏmîdoh-MEE
till
ל֑וֹloh
he
establish,
עַדʿadad
till
and
יְכוֹנֵ֞ןyĕkônēnyeh-hoh-NANE
he
make
וְעַדwĕʿadveh-AD

יָשִׂ֧יםyāśîmya-SEEM
Jerusalem
אֶתʾetet
praise
a
יְרֽוּשָׁלִַ֛םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
in
the
earth.
תְּהִלָּ֖הtĕhillâteh-hee-LA


בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets