சூழல் வசனங்கள் ஏசாயா 65:23
ஏசாயா 65:5

நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.

כִּ֣י
ஏசாயா 65:6

இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன்.

לֹ֤א, כִּ֣י
ஏசாயா 65:16

அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன்பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறந்துபோயின.

כִּ֣י
ஏசாயா 65:17

இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

וְלֹ֥א
ஏசாயா 65:20

அங்கே இனி அற்ப ஆயுள் பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

כִּ֣י
ஏசாயா 65:22

அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.

לֹ֤א
are
They
not
לֹ֤אlōʾloh
shall
יִֽיגְעוּ֙yîgĕʿûyee-ɡeh-OO
labour
vain,
לָרִ֔יקlārîqla-REEK
in
וְלֹ֥אwĕlōʾveh-LOH
nor
bring
יֵלְד֖וּyēlĕdûyay-leh-DOO
forth
for
לַבֶּהָלָ֑הlabbehālâla-beh-ha-LA
trouble;
כִּ֣יkee
for
זֶ֜רַעzeraʿZEH-ra
seed
the
of
בְּרוּכֵ֤יbĕrûkêbeh-roo-HAY
the
blessed
Lord,
יְהוָה֙yĕhwāhyeh-VA
of
the
they
הֵ֔מָּהhēmmâHAY-ma
and
their
offspring
וְצֶאֱצָאֵיהֶ֖םwĕṣeʾĕṣāʾêhemveh-tseh-ay-tsa-ay-HEM
with
אִתָּֽם׃ʾittāmee-TAHM