சூழல் வசனங்கள் ஏசாயா 66:20
ஏசாயா 66:1

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?

אָמַ֣ר
ஏசாயா 66:2

என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.

כָּל, יְהוָ֑ה
ஏசாயா 66:8

இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்படும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.

אֶת
ஏசாயா 66:9

பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்.

יְהוָ֑ה
ஏசாயா 66:10

எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள் நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்.

אֶת, כָּל, כָּל
ஏசாயா 66:12

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன், அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.

אָמַ֣ר
ஏசாயா 66:14

நீங்கள் அதைக் காணும்போது உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப் போலச்செழிக்கும் அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்.

אֶת, אֶת
ஏசாயா 66:16

கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.

אֶת, כָּל, יְהוָֽה׃
ஏசாயா 66:17

தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָֽה׃
ஏசாயா 66:18

நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.

אֶת, כָּל, אֶת
ஏசாயா 66:19

நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் கீர்த்தியைக் கேளாமலும், என் மகிமையைக்காணாமலுமிருக்கிற ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும் வில்வீரர் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள்.

אֶת, אֶת, אֶת
ஏசாயா 66:21

அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָֽה׃
ஏசாயா 66:22

நான் படைக்கப்போகிற புதியவானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֑ה
ஏசாயா 66:23

அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָֽה׃
for
And
they
shall
וְהֵבִ֣יאוּwĕhēbîʾûveh-hay-VEE-oo
bring
אֶתʾetet

כָּלkālkahl
all
brethren
אֲחֵיכֶ֣םʾăḥêkemuh-hay-HEM
your
all
of
מִכָּלmikkālmee-KAHL
out
nations
offering
הַגּוֹיִ֣ם׀haggôyimha-ɡoh-YEEM
an
the
Lord
מִנְחָ֣ה׀minḥâmeen-HA
unto
לַֽיהוָ֡הlayhwâlai-VA
upon
horses,
בַּסּוּסִ֡יםbassûsîmba-soo-SEEM
chariots,
in
and
וּ֠בָרֶכֶבûbārekebOO-va-reh-hev
and
in
litters,
וּבַצַּבִּ֨יםûbaṣṣabbîmoo-va-tsa-BEEM
and
upon
mules,
וּבַפְּרָדִ֜יםûbappĕrādîmoo-va-peh-ra-DEEM
beasts,
swift
upon
and
וּבַכִּרְכָּר֗וֹתûbakkirkārôtoo-va-keer-ka-ROTE
to
עַ֣לʿalal
mountain
my
הַ֥רharhahr
holy
קָדְשִׁ֛יqodšîkode-SHEE
Jerusalem,
יְרוּשָׁלִַ֖םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
as
כַּאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
bring
the
יָבִיאוּ֩yābîʾûya-vee-OO
children
Israel
בְנֵ֨יbĕnêveh-NAY
of
יִשְׂרָאֵ֧לyiśrāʾēlyees-ra-ALE

אֶתʾetet
an
offering
הַמִּנְחָ֛הhamminḥâha-meen-HA
vessel
a
clean
בִּכְלִ֥יbiklîbeek-LEE
in
טָה֖וֹרṭāhôrta-HORE
into
the
house
בֵּ֥יתbêtbate
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA