சூழல் வசனங்கள் ஏசாயா 8:6
ஏசாயா 8:2

அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.

אֵ֚ת
ஏசாயா 8:4

இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியையும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார்.

אֶת
ஏசாயா 8:7

இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,

אֶת, מֵ֣י, אֶת
ஏசாயா 8:13

சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும் அவரே உங்கள் அச்சமுமாயிருப்பார்.

אֶת
ஏசாயா 8:20

வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.

הַזֶּ֔ה
Forasmuch
יַ֗עַןyaʿanYA-an

כִּ֤יkee
refuseth
people
מָאַס֙māʾasma-AS
as
הָעָ֣םhāʿāmha-AM
this
הַזֶּ֔הhazzeha-ZEH

אֵ֚תʾētate
the
waters
מֵ֣יmay
of
Shiloah
הַשִּׁלֹ֔חַhaššilōaḥha-shee-LOH-ak
go
that
הַהֹלְכִ֖יםhahōlĕkîmha-hoh-leh-HEEM
softly,
לְאַ֑טlĕʾaṭleh-AT
and
rejoice
in
וּמְשׂ֥וֹשׂûmĕśôśoo-meh-SOSE

אֶתʾetet
Rezin
רְצִ֖יןrĕṣînreh-TSEEN
son;
and
וּבֶןûbenoo-VEN
Remaliah's
רְמַלְיָֽהוּ׃rĕmalyāhûreh-mahl-ya-HOO