சூழல் வசனங்கள் ஏசாயா 9:6
ஏசாயா 9:7

தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

עַל
ஏசாயா 9:17

ஆதலால், ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை; அவர்களிலிருக்கிற திக்கற்ற பிள்ளைகள்மேலும் விதவைகள்மேலும் இரங்குவதுமில்லை; அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; எல்லா வாயும் ஆகாமியம் பேசும்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல் இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

עַל, עַל
ஏசாயா 9:20

வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான்.

עַל, עַל
ஏசாயா 9:21

மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் பட்சிப்பார்கள்; இவர்கள் ஏகமாய் யூதாவுக்கு விரோதமாயிருப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல் இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

עַל
For
כִּיkee
unto
us
a
child
יֶ֣לֶדyeledYEH-led
is
born,
יֻלַּדyulladyoo-LAHD
son
a
us
unto
לָ֗נוּlānûLA-noo
is
given:
בֵּ֚ןbēnbane
be
shall
the
נִתַּןnittannee-TAHN
and
government
shall
לָ֔נוּlānûLA-noo
be
upon
וַתְּהִ֥יwattĕhîva-teh-HEE
shoulder:
his
called
הַמִּשְׂרָ֖הhammiśrâha-mees-RA
and
his
עַלʿalal
name
שִׁכְמ֑וֹšikmôsheek-MOH
Wonderful,
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
Counseller,
שְׁמ֜וֹšĕmôsheh-MOH
God,
mighty
פֶּ֠לֶאpeleʾPEH-leh
The
יוֹעֵץ֙yôʿēṣyoh-AYTS
Father,
The
אֵ֣לʾēlale
everlasting
גִּבּ֔וֹרgibbôrɡEE-bore
The
Prince
אֲבִיʾăbîuh-VEE
of
Peace.
עַ֖דʿadad


שַׂרśarsahr


שָׁלֽוֹם׃šālômsha-LOME