சூழல் வசனங்கள் எரேமியா 1:2
எரேமியா 1:3

அப்புறம் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களிலும், யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருஷத்து முடிவுமட்டாகவும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப்போகும்வரைக்கும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று.

מֶ֣לֶךְ, בֶן, מֶ֣לֶךְ, יְהוּדָ֑ה
எரேமியா 1:4

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

דְבַר
எரேமியா 1:7

ஆனாலும் கர்த்தர் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.

יְהוָה֙
எரேமியா 1:9

கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.

יְהוָה֙, יְהוָה֙
எரேமியா 1:11

பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்ட, வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.

דְבַר, יְהוָה֙
எரேமியா 1:13

கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் எனக்கு உண்டாகி, அவர் நீ காண்கிறது என்ன என்று கேட்டார்; பொங்குகிற பானையைக் காண்கிறேன், அதின் வாய் வடக்கேயிருந்து நோக்குகிறது என்றேன்.

דְבַר
To
whom
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
word
הָיָ֤הhāyâha-YA
of
the
Lord
דְבַרdĕbardeh-VAHR
came
יְהוָה֙yĕhwāhyeh-VA
in
the
days
אֵלָ֔יוʾēlāyway-LAV
of
Josiah
בִּימֵ֛יbîmêbee-MAY
the
son
יֹאשִׁיָּ֥הוּyōʾšiyyāhûyoh-shee-YA-hoo
of
Amon
בֶןbenven
king
אָמ֖וֹןʾāmônah-MONE
of
Judah,
מֶ֣לֶךְmelekMEH-lek
in
the
thirteenth
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA

בִּשְׁלֹשׁbišlōšbeesh-LOHSH
year
עֶשְׂרֵ֥הʿeśrēes-RAY
of
his
reign.
שָׁנָ֖הšānâsha-NA


לְמָלְכֽוֹ׃lĕmolkôleh-mole-HOH