சூழல் வசனங்கள் எரேமியா 11:23
எரேமியா 11:2

நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன:

אֶל
எரேமியா 11:12

அப்பொழுது யூதா பட்டணங்களின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் போய்த் தாங்கள் தூபங்காட்டியிருந்த தேவர்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை இரட்சிப்பதில்லை.

אֶל, לָהֶ֑ם
எரேமியா 11:19

மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும், அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.

כִּֽי
even
remnant
no
And
וּשְׁאֵרִ֕יתûšĕʾērîtoo-sheh-ay-REET
be
לֹ֥אlōʾloh
shall
תִֽהְיֶ֖הtihĕyetee-heh-YEH
there
them:
for
לָהֶ֑םlāhemla-HEM
of
I
will
כִּֽיkee
bring
אָבִ֥יאʾābîʾah-VEE
evil
רָעָ֛הrāʿâra-AH
upon
men
אֶלʾelel
the
of
אַנְשֵׁ֥יʾanšêan-SHAY
Anathoth,
the
year
עֲנָת֖וֹתʿănātôtuh-na-TOTE
of
their
visitation.
שְׁנַ֥תšĕnatsheh-NAHT


פְּקֻדָּתָֽם׃pĕquddātāmpeh-koo-da-TAHM