சூழல் வசனங்கள் எரேமியா 13:25
எரேமியா 13:2

நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.

יְהוָ֑ה
எரேமியா 13:9

இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.

יְהוָ֑ה
எரேமியா 13:11

கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தாரனைவரையும் யூதாவின் குடும்பத்தாரனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக் கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 13:14

பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

נְאֻם, יְהוָ֑ה
is
זֶ֣הzezeh
This
thy
lot,
גוֹרָלֵ֧ךְgôrālēkɡoh-ra-LAKE
portion
the
מְנָתmĕnātmeh-NAHT
of
thy
measures
מִדַּ֛יִךְmiddayikmee-DA-yeek
from
מֵֽאִתִּ֖יmēʾittîmay-ee-TEE
saith
me,
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord;
יְהוָ֑הyĕhwâyeh-VA
because
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
forgotten
hast
thou
שָׁכַ֣חַתְּšākaḥatsha-HA-haht
me,
and
trusted
אוֹתִ֔יʾôtîoh-TEE
in
falsehood.
וַֽתִּבְטְחִ֖יwattibṭĕḥîva-teev-teh-HEE


בַּשָּֽׁקֶר׃baššāqerba-SHA-ker