சூழல் வசனங்கள் எரேமியா 13:6
எரேமியா 13:1

கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.

יְהוָ֜ה, אֵלַ֗י
எரேமியா 13:2

நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.

אֶת
எரேமியா 13:4

நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிமட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவை என்றார்.

אֶת, אֲשֶׁ֥ר, לֵ֣ךְ, פְּרָ֔תָה
எரேமியா 13:7

அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று.

פְּרָ֔תָה, אֶת, הָ֣אֵז֔וֹר
எரேமியா 13:9

இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.

אֶת
எரேமியா 13:10

என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֲשֶׁ֥ר
எரேமியா 13:11

கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தாரனைவரையும் யூதாவின் குடும்பத்தாரனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக் கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
எரேமியா 13:12

சகல ஜாடிகளும் திராட்சரசத்திலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.

אֶת
எரேமியா 13:13

அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின்குடிகளெல்லாரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிகள் எல்லாரையும் நான் வெறியினால் நிரப்பி,

אֶת
And
it
came
to
pass
וַיְהִ֕יwayhîvai-HEE
after
מִקֵּ֖ץmiqqēṣmee-KAYTS
days,
יָמִ֣יםyāmîmya-MEEM
many
רַבִּ֑יםrabbîmra-BEEM
said
Lord
the
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
that
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֵלַ֗יʾēlayay-LAI
me,
Arise,
ק֚וּםqûmkoom
go
לֵ֣ךְlēklake
Euphrates,
to
פְּרָ֔תָהpĕrātâpeh-RA-ta
and
take
וְקַ֤חwĕqaḥveh-KAHK
thence,
מִשָּׁם֙miššāmmee-SHAHM
from

אֶתʾetet
girdle
the
הָ֣אֵז֔וֹרhāʾēzôrHA-ay-ZORE
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
commanded
I
צִוִּיתִ֖יךָṣiwwîtîkātsee-wee-TEE-ha
thee
to
hide
לְטָמְנוֹlĕṭomnôleh-tome-NOH
there.
שָֽׁם׃šāmshahm