சூழல் வசனங்கள் எரேமியா 14:7
எரேமியா 14:13

அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.

כִּֽי
எரேமியா 14:18

நான் வெளியே போனால் இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால், இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள், தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்களென்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.

אִם, כִּֽי
எரேமியா 14:19

யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

אִם
எரேமியா 14:21

உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களோடே உமக்கு இருக்கிற உடன்படிக்கை அபத்தமாகாதபடி எங்களை நினைத்தருளும்.

לְמַ֣עַן
எரேமியா 14:22

புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.

כִּֽי
it
though
אִםʾimeem
our
עֲוֹנֵ֙ינוּ֙ʿăwōnênûuh-oh-NAY-NOO
iniquities
testify
עָ֣נוּʿānûAH-noo
O
בָ֔נוּbānûVA-noo
Lord,
do
us,
יְהוָ֕הyĕhwâyeh-VA
against
sake:
name's
thy
for
עֲשֵׂ֖הʿăśēuh-SAY
thou
לְמַ֣עַןlĕmaʿanleh-MA-an
for
שְׁמֶ֑ךָšĕmekāsheh-MEH-ha
many;
are
כִּֽיkee
backslidings
our
רַבּ֥וּrabbûRA-boo
we
have
sinned
מְשׁוּבֹתֵ֖ינוּmĕšûbōtênûmeh-shoo-voh-TAY-noo
against
thee.
לְךָ֥lĕkāleh-HA


חָטָֽאנוּ׃ḥāṭāʾnûha-TA-noo