சூழல் வசனங்கள் எரேமியா 17:13
எரேமியா 17:4

அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே.

אֶת
எரேமியா 17:14

கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.

כִּ֥י
எரேமியா 17:21

நீங்கள் ஒய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும்,

יְהוָ֔ה
எரேமியா 17:22

ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
எரேமியா 17:23

அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.

אֶת, אֶת
எரேமியா 17:24

நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கு என் சொல்லைக் கேட்பீர்களானால்,

יְהוָ֔ה, אֶת, כָּל
எரேமியா 17:26

யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் சுற்றுப்புறமான ஊர்களிலும், பென்யமீன் தேசத்திலும், பள்ளத்தாக்கான மலையிலும், மலைநாட்டிலும், தெற்கிலுமிருந்து ஜனங்கள் சர்வாங்தகனங்களையும் பலிகளையும், போஜனபலிகளையும் தூபவர்க்கங்களையும், ஸ்தோத்திரபலிகளையும் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருவார்கள்,

יְהוָֽה׃
எரேமியா 17:27

நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
and
the
מִקְוֵ֤הmiqwēmeek-VAY
hope
of
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
Israel,
O
יְהוָ֔הyĕhwâyeh-VA
Lord,
כָּלkālkahl
all
forsake
עֹזְבֶ֖יךָʿōzĕbêkāoh-zeh-VAY-ha
that
thee
shall
be
יֵבֹ֑שׁוּyēbōšûyay-VOH-shoo
ashamed,
me
from
depart
that
they
יְסוּרַי֙yĕsûrayyeh-soo-RA
earth,
the
in
בָּאָ֣רֶץbāʾāreṣba-AH-rets
written
be
shall
יִכָּתֵ֔בוּyikkātēbûyee-ka-TAY-voo
because
כִּ֥יkee
forsaken
have
they
עָזְב֛וּʿozbûoze-VOO
the
מְק֥וֹרmĕqôrmeh-KORE
fountain
waters.
מַֽיִםmayimMA-yeem
of
living
חַיִּ֖יםḥayyîmha-YEEM

the
אֶתʾetet
Lord,
יְהוָֽה׃yĕhwâyeh-VA