சூழல் வசனங்கள் எரேமியா 20:12
எரேமியா 20:1

எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியன் இம்மேருடைய குமாரனும் கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,

אֶת
எரேமியா 20:5

இந்த நகரத்தின் எல்லாப்பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும் அதின் அருமையான எல்லாப் பொருள்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.

אֶת
எரேமியா 20:13

கர்த்தரைப் பாடுங்கள் கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.

אֶת, כִּ֥י, אֶת
எரேமியா 20:15

உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.

אֶת
and
But,
O
וַיהוָ֤הwayhwâvai-VA
Lord
of
צְבָאוֹת֙ṣĕbāʾôttseh-va-OTE
hosts,
that
בֹּחֵ֣ןbōḥēnboh-HANE
triest
righteous,
צַדִּ֔יקṣaddîqtsa-DEEK
the
seest
רֹאֶ֥הrōʾeroh-EH
the
reins
כְלָי֖וֹתkĕlāyôtheh-la-YOTE
and
the
heart,
וָלֵ֑בwālēbva-LAVE
see
me
let
אֶרְאֶ֤הʾerʾeer-EH
thy
vengeance
נִקְמָֽתְךָ֙niqmātĕkāneek-ma-teh-HA
on
them:
for
מֵהֶ֔םmēhemmay-HEM
unto
כִּ֥יkee
opened
I
have
thee
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha

גִּלִּ֥יתִיgillîtîɡee-LEE-tee
my
cause.
אֶתʾetet


רִיבִֽי׃rîbîree-VEE