சூழல் வசனங்கள் எரேமியா 20:7
எரேமியா 20:3

மறுநாளிலே பஸ்கூர் எரேமியாவைக் காலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியா அவனை நோக்கி: கர்த்தர் உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர்மீசாபீப் என்று அழைக்கிறார்.

יְהוָה֙
எரேமியா 20:4

மேலும் கர்த்தர்: இதோ, நான் உன்னையும் உன் எல்லாச் சிநேகிதரையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறேன்; உன் கண்கள் காண இவர்கள் சத்துருக்களின் பட்டயத்தால் விழுவார்கள்; யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்து, சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுவான்.

כָּל
எரேமியா 20:5

இந்த நகரத்தின் எல்லாப்பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும் அதின் அருமையான எல்லாப் பொருள்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.

כָּל, כָּל, כָּל, כָּל
எரேமியா 20:8

நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக் கூறுகிறேன், நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று.

כָּל
எரேமியா 20:14

நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.

הַיּ֔וֹם
thou
hast
פִּתִּיתַ֤נִיpittîtanîpee-tee-TA-nee
deceived
O
Lord,
יְהוָה֙yĕhwāhyeh-VA
deceived:
was
I
and
me,
וָֽאֶפָּ֔תwāʾeppātva-eh-PAHT
thou
art
stronger
חֲזַקְתַּ֖נִיḥăzaqtanîhuh-zahk-TA-nee
prevailed:
hast
and
I,
than
וַתּוּכָ֑לwattûkālva-too-HAHL
I
am
הָיִ֤יתִיhāyîtîha-YEE-tee
in
derision
לִשְׂחוֹק֙liśḥôqlees-HOKE

כָּלkālkahl
daily,
הַיּ֔וֹםhayyômHA-yome
every
one
כֻּלֹּ֖הkullōkoo-LOH
mocketh
לֹעֵ֥גlōʿēgloh-AɡE
me.
לִֽי׃lee