சூழல் வசனங்கள் எரேமியா 22:29
எரேமியா 22:2

தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற யூதாவின் ராஜாவே, நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இந்த வாசல்களுக்குள் பிரவேசிக்கிற உம்முடைய ஜனமும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

דְּבַר
எரேமியா 22:10

மரித்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதபிக்கவும்வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பவருவதுமில்லை, ஜநந பூமியைக் காண்பதுமில்லை.

אֶ֥רֶץ
எரேமியா 22:16

அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָֽה׃
O
earth,
אֶ֥רֶץʾereṣEH-rets
earth,
אֶ֖רֶץʾereṣEH-rets
earth,
אָ֑רֶץʾāreṣAH-rets
hear
שִׁמְעִ֖יšimʿîsheem-EE
word
the
דְּבַרdĕbardeh-VAHR
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA