சூழல் வசனங்கள் எரேமியா 25:18
எரேமியா 25:1

யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாலாம் வருஷத்துக்கு சரியான, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருஷத்திலே யூதாவின் ஜனம் அனைத்தையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

יְהוּדָ֔ה
எரேமியா 25:2

அதைத் தீர்க்கதரிசியாகிய எரேமியா யூதாவின் ஜனம் அனைத்துக்கும், எருசலேமின் குடிகள் எல்லாருக்கும் அறிவிக்கிறதற்காக அவர்களை நோக்கி:

יְהוּדָ֔ה
எரேமியா 25:8

நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால்,

אֶת
எரேமியா 25:9

இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்

אֶת
எரேமியா 25:11

இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்.

אֶת
எரேமியா 25:12

எழுபது வருஷம் நிறைவேறினபின்பு, நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து, அதை நித்தியபாழிடமாக்கி,

אֶת
எரேமியா 25:13

நான் அந்தத் தேசத்துக்கு விரோதமாய் உரைத்த என் வார்த்தைகளையெல்லாம், எரேமியா சகல ஜாதிகளுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொன்னதும், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதுமான யாவையும் அதின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
எரேமியா 25:15

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு,

אֶת, אֶת
எரேமியா 25:17

அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து வாங்கி, கர்த்தர் என்னை அனுப்பின எல்லா ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தேன்.

אֶת, אֶת
எரேமியா 25:19

எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் ஊழியக்காரருக்கும் அவன் பிரபுக்களுக்கும், அவனுடைய எல்லா ஜனத்துக்கும்,

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
எரேமியா 25:20

கலந்து குடியிருக்கிற அனைவருக்கும், ஊத்ஸ் தேசத்தினுடைய எல்லா ராஜாக்களுக்கும் பெலிஸ்தருடைய தேசத்தில் இருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், அஸ்கலோனுக்கும் காசாவுக்கும், எக்ரோனுக்கும் அஸ்தோத்தில் மீதியானவர்களுக்கும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
எரேமியா 25:21

ஏதோமுக்கும், மோவாபுக்கும், அம்மோன் புத்திரருக்கும்,

אֶת, וְאֶת, וְאֶת
எரேமியா 25:23

தேதானுக்கும், தேமாவுக்கும், பூசுக்கும், கடையாந்தரங்களிலுள்ள அனைவருக்கும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
எரேமியா 25:36

தங்கள் மேய்ச்சலைக் கர்த்தர் பாழாக்கினதினிமித்தம் மேய்ப்பர்கள் கூப்பிடுகிறதும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் அலறுகிறதுமான சத்தமுண்டாகும்.

אֶת
To
wit,

אֶתʾetet
Jerusalem,
יְרוּשָׁלִַ֙ם֙yĕrûšālaimyeh-roo-sha-la-EEM
and
the
cities
וְאֶתwĕʾetveh-ET
of
Judah,
עָרֵ֣יʿārêah-RAY
and
the
kings
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
thereof,
and

וְאֶתwĕʾetveh-ET
the
princes
מְלָכֶ֖יהָmĕlākêhāmeh-la-HAY-ha
thereof,
to
make
אֶתʾetet
them
a
desolation,
שָׂרֶ֑יהָśārêhāsa-RAY-ha
an
astonishment,
לָתֵ֨תlātētla-TATE
an
hissing,
אֹתָ֜םʾōtāmoh-TAHM
and
a
curse;
לְחָרְבָּ֧הlĕḥorbâleh-hore-BA
as
it
is
this
לְשַׁמָּ֛הlĕšammâleh-sha-MA
day;
לִשְׁרֵקָ֥הlišrēqâleesh-ray-KA


וְלִקְלָלָ֖הwĕliqlālâveh-leek-la-LA


כַּיּ֥וֹםkayyômKA-yome


הַזֶּֽה׃hazzeha-ZEH