சூழல் வசனங்கள் எரேமியா 27:15
எரேமியா 27:8

எந்த ஜாதியாவது, எந்த ராஜ்யமாவது பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்பவனைச் சேவியாமலும், தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தாமலும்போனால், அந்த ஜாதியை நான் அவன் கையாலே நிர்மூலமாக்குமளவும், பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָ֔ה
எரேமியா 27:10

நான் உங்களை உங்கள் தேசத்திருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிகிறதற்குமாக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

כִּ֣י, לְמַ֨עַן, אֶתְכֶם֙
எரேமியா 27:11

ஆனாலும் எந்த ஜாதி தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனைச் சேவிக்குமோ, அந்த ஜாதியைத் தன் தேசத்தைப் பயிரிட்டு, அதிலே குடியிருந்து தாபரிக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָ֔ה
எரேமியா 27:13

பாபிலோன் ராஜாவைச் சேவியாமற்போகிற ஜாதிக்கு விரோதமாக கர்த்தர் சொன்னதின்படியே, நீயும் உன் ஜனமும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் சாவானேன்?

יְהוָ֔ה
எரேமியா 27:14

நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

כִּ֣י, נִבְּאִ֥ים, לָכֶֽם׃
எரேமியா 27:16

மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பிக்கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

כִּ֣י, נִבְּאִ֥ים, לָכֶֽם׃
எரேமியா 27:19

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்னும் யூதாவின் ராஜாவையும், யூதாவிலும் எருசலேமிலிருந்த பெரியோர் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகையில்,

כִּ֣י
எரேமியா 27:21

கர்த்தருடைய ஆலயத்திலும், யூதாராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான அந்தப் பணிமுட்டுகள் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֣י, יְהוָ֔ה
எரேமியா 27:22

நான் அவைகளை விசாரிக்கும் நாள்வரைக்கும் அவைகள் அங்கே இருக்கும்; பின்பு அவைகளைத் திரும்ப இந்த ஸ்தலத்திற்குக் கொண்டுவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.

נְאֻם, יְהוָ֔ה
For
כִּ֣יkee
I
have
not
לֹ֤אlōʾloh
sent
שְׁלַחְתִּים֙šĕlaḥtîmsheh-lahk-TEEM
them,
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
yet
they
וְהֵ֛םwĕhēmveh-HAME
prophesy
נִבְּאִ֥יםnibbĕʾîmnee-beh-EEM
a
lie
בִּשְׁמִ֖יbišmîbeesh-MEE
in
my
name;
לַשָּׁ֑קֶרlaššāqerla-SHA-ker
that
לְמַ֨עַןlĕmaʿanleh-MA-an
I
might
drive
you
out,
הַדִּיחִ֤יhaddîḥîha-dee-HEE

אֶתְכֶם֙ʾetkemet-HEM
and
that
ye
might
perish,
וַאֲבַדְתֶּ֔םwaʾăbadtemva-uh-vahd-TEM
ye,
אַתֶּ֕םʾattemah-TEM
and
the
prophets
וְהַנְּבִאִ֖יםwĕhannĕbiʾîmveh-ha-neh-vee-EEM
that
prophesy
הַֽנִּבְּאִ֥יםhannibbĕʾîmha-nee-beh-EEM
unto
you.
לָכֶֽם׃lākemla-HEM