சூழல் வசனங்கள் எரேமியா 3:1
எரேமியா 3:7

அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.

אֶת
எரேமியா 3:8

சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.

אֶת
எரேமியா 3:9

பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.

אֶת, אֶת
எரேமியா 3:10

இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 3:12

நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.

אֶת, נְאֻם, נְאֻם
எரேமியா 3:13

நீயோ, உன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பச்சையான சகல மரத்தின்கீழும் அந்நியரோடே சோரமார்க்கமாய் நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதையும் ஒத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, נְאֻם, יְהוָֹֽה׃
எரேமியா 3:14

சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும் வம்சத்தில் இரண்டுபேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து,

נְאֻם
எரேமியா 3:16

நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 3:17

அக்காலத்திலே எருசலேமைக் கர்த்தருடைய சிங்காசனம் என்பார்கள்; சகல ஜாதியாரும் எருசலேமில் விளங்கிய கர்த்தருடைய நாமத்தினிமித்தம் அதினிடமாகச் சேர்வார்கள்; அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் இச்சையின்படி நடவார்கள்.

ע֔וֹד
எரேமியா 3:18

அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்,

אֶת
எரேமியா 3:20

ஒரு மனைவி தன் புருஷனுக்குத் துரோகம் செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம்செய்தது மெய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 3:21

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வழியை மாறுபாடாக்கி, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்ததினிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும்.

אֶת, אֶת
எரேமியா 3:24

இந்த இலச்சையானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் குமாரரையும் குமாரத்திகளையும் பட்சித்துப்போட்டது.

אֶת, אֶת, אֶת
They
say,
לֵאמֹ֡רlēʾmōrlay-MORE
If
הֵ֣ןhēnhane
away
put
יְשַׁלַּ֣חyĕšallaḥyeh-sha-LAHK
man
a
אִ֣ישׁʾîšeesh

אֶתʾetet
his
wife,
אִשְׁתּוֹ֩ʾištôeesh-TOH
go
she
and
וְהָלְכָ֨הwĕholkâveh-hole-HA
from
מֵאִתּ֜וֹmēʾittômay-EE-toh
him,
and
become
וְהָיְתָ֣הwĕhāytâveh-hai-TA
man's,
לְאִישׁlĕʾîšleh-EESH
another
אַחֵ֗רʾaḥērah-HARE
shall
he
return
הֲיָשׁ֤וּבhăyāšûbhuh-ya-SHOOV
unto
אֵלֶ֙יהָ֙ʾēlêhāay-LAY-HA

again?
her
ע֔וֹדʿôdode
shall
not
הֲל֛וֹאhălôʾhuh-LOH
greatly
חָנ֥וֹףḥānôpha-NOFE
be
תֶּחֱנַ֖ףteḥĕnapteh-hay-NAHF
polluted?
land
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
that
הַהִ֑יאhahîʾha-HEE
but
thou
וְאַ֗תְּwĕʾatveh-AT
harlot
the
played
hast
זָנִית֙zānîtza-NEET
lovers;
with
רֵעִ֣יםrēʿîmray-EEM
many
רַבִּ֔יםrabbîmra-BEEM
again
return
yet
וְשׁ֥וֹבwĕšôbveh-SHOVE
to
אֵלַ֖יʾēlayay-LAI
me,
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord.
יְהוָֹֽה׃yĕhôâyeh-hoh-AH