சூழல் வசனங்கள் எரேமியா 34:1
எரேமியா 34:2

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.

מֶֽלֶךְ
எரேமியா 34:3

நீ அவன் கைக்குத் தப்பிப்போகாமல், நிச்சயமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்; உன் கண்கள் பாபிலோன் ராஜாவின் கண்களைக் காணும்; அவன் வாய் உன் வாயோடே பேசும்; நீ பாபிலோனுக்குப் போவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

מֶֽלֶךְ
எரேமியா 34:5

சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே, என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.

אֲשֶׁר
எரேமியா 34:6

இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்.

כָּל
எரேமியா 34:7

அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்.

מֶֽלֶךְ, עַל, כָּל
எரேமியா 34:8

ஒருவனும் யூதஜாதியானாகிய தன் சகோதரனை அடிமைகொள்ளாதபடிக்கு, அவனவன் எபிரெயனாகிய தன் வேலைக்காரனையும், எபிரெய ஸ்திரீயாகிய தன் வேலைக்காரியையும் சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று அவர்களுக்கு விடுதலையைக் கூறும்படி,

הַדָּבָ֛ר, אֲשֶׁר, הָיָ֥ה, אֶֽל, יִרְמְיָ֖הוּ, מֵאֵ֣ת, יְהוָ֑ה, כָּל
எரேமியா 34:10

ஒவ்வொருவனும் தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் இனி அடிமை கொள்ளாதபடிக்கு, சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லாப் பிரபுக்களுக்கும் எல்லா ஜனங்களும் கேட்டபோது, செவிகொடுத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள்.

וְכָל, אֲשֶׁר
எரேமியா 34:12

ஆதலால், கர்த்தராலே எரேமியாவுக்கு வார்த்தையுண்டாகி, அவர்:

אֶֽל, לֵאמֹֽר׃
எரேமியா 34:13

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அவனவன் தனக்கு விற்கப்பட்ட எபிரெயனாகிய தன் சகோதரனை முடிவிலே நீங்கள் ஏழாம் வருஷத்திலே அனுப்பிவிடவேண்டும் என்றும், அவன் உனக்கு ஆறுவருஷம் அடிமையாயிருந்தபின்பு, அவனை உன்னிடத்தில் வைக்காமல் சுயாதீனனாக அனுப்பிவிடவேண்டும் என்றும்,

לֵאמֹֽר׃
எரேமியா 34:15

நீங்களோ, இந்நாளிலே மனந்திரும்பி, அவனவன் தன் அயலானுக்கு விடுதலையைக் கூறின விஷயத்திலே என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே இதற்காக என் முகத்துக்குமுன் உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள்.

אֲשֶׁר
எரேமியா 34:16

ஆனாலும் நீங்கள் மாறாட்டம்பண்ணி, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுயாதீனனாகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் வேலைக்காரியையும் திரும்ப அழைத்து வந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்தினீர்கள்.

אֲשֶׁר
எரேமியா 34:21

யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், உங்களை விட்டுப் பேர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.

מֶֽלֶךְ
The
word
הַדָּבָ֛רhaddābārha-da-VAHR
which
אֲשֶׁרʾăšeruh-SHER
came
הָיָ֥הhāyâha-YA
unto
אֶֽלʾelel
Jeremiah
יִרְמְיָ֖הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
from
מֵאֵ֣תmēʾētmay-ATE
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
Nebuchadnezzar
when
וּנְבוּכַדְרֶאצַּ֣רûnĕbûkadreʾṣṣaroo-neh-voo-hahd-reh-TSAHR
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
Babylon,
בָּבֶ֣ל׀bābelba-VEL
all
and
וְכָלwĕkālveh-HAHL
his
army,
חֵיל֡וֹḥêlôhay-LOH
and
all
וְכָלwĕkālveh-HAHL
kingdoms
the
מַמְלְכ֣וֹתmamlĕkôtmahm-leh-HOTE
of
the
earth
אֶרֶץ֩ʾereṣeh-RETS

dominion,
his
מֶמְשֶׁ֨לֶתmemšeletmem-SHEH-let
of
יָד֜וֹyādôya-DOH
and
all
וְכָלwĕkālveh-HAHL
people,
the
הָעַמִּ֗יםhāʿammîmha-ah-MEEM
fought
נִלְחָמִ֧יםnilḥāmîmneel-ha-MEEM
against
עַלʿalal
Jerusalem,
יְרוּשָׁלִַ֛םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
against
and
וְעַלwĕʿalveh-AL
all
כָּלkālkahl
the
cities
עָרֶ֖יהָʿārêhāah-RAY-ha
thereof,
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE