சூழல் வசனங்கள் எரேமியா 38:10
எரேமியா 38:5

அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கையில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாய் ராஜா ஒன்றும் செய்யக் கூடாது என்றான்.

הַמֶּ֔לֶךְ
எரேமியா 38:6

அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.

אֶֽת, אֶֽת
எரேமியா 38:7

அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபேத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.

עֶֽבֶד, הַמֶּ֔לֶךְ, אֶֽת
எரேமியா 38:8

அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரமனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி:

עֶֽבֶד
எரேமியா 38:11

அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடைவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு,

עֶֽבֶד, הַבּ֖וֹר
எரேமியா 38:13

அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைத் துரவிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எரேமியா காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்.

אֶֽת, מִן
எரேமியா 38:14

பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் கர்த்தருடைய ஆலயத்திலிருக்கும் மூன்றாம் வாசலிலே தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான்.

אֶֽת
எரேமியா 38:16

அப்பொழுது சிதேக்கியா ராஜா: நான் உன்னைக் கொல்லாமலும், உன் பிராணனை வாங்கத்தேடுகிற இந்த மனுஷர் கையில் உன்னை ஒப்புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டுபண்ணின கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று எரேமியாவுக்கு இரகசியமாய் ஆணையிட்டான்.

לֵאמֹ֑ר
commanded
Then
the
וַיְצַוֶּ֣הwayṣawwevai-tsa-WEH
king
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek

אֵ֛תʾētate
Ebed-melech
עֶֽבֶדʿebedEH-ved
Ethiopian,
the
מֶ֥לֶךְmelekMEH-lek
saying,
הַכּוּשִׁ֖יhakkûšîha-koo-SHEE
Take
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
thee,
with
קַ֣חqaḥkahk
hence
בְּיָדְךָ֤bĕyodkābeh-yode-HA
from
מִזֶּה֙mizzehmee-ZEH
thirty
men
שְׁלֹשִׁ֣יםšĕlōšîmsheh-loh-SHEEM
up
take
and
אֲנָשִׁ֔יםʾănāšîmuh-na-SHEEM

וְֽהַעֲלִ֜יתָwĕhaʿălîtāveh-ha-uh-LEE-ta
Jeremiah
אֶֽתʾetet
prophet
the
יִרְמְיָ֧הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
out
of
הַנָּבִ֛יאhannābîʾha-na-VEE
the
dungeon,
מִןminmeen
before
הַבּ֖וֹרhabbôrHA-bore
he
die.
בְּטֶ֥רֶםbĕṭerembeh-TEH-rem


יָמֽוּת׃yāmûtya-MOOT