சூழல் வசனங்கள் எரேமியா 4:30
எரேமியா 4:3

யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.

כִּי
எரேமியா 4:17

அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּי
எரேமியா 4:27

தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּי
எரேமியா 4:28

இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.

כִּי
எரேமியா 4:31

கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்விசை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், சீயோன் குமாரத்தியின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ! கொலைபாதகர்களாலே என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்.

כִּֽי
thy
when
art
וְאַ֨תְּיwĕʾattĕyveh-AH-teh
And
thou
שָׁד֜וּדšādûdsha-DOOD
spoiled,
מַֽהmama
what
wilt
thou
תַּעֲשִׂ֗יtaʿăśîta-uh-SEE
do?
כִּֽיkee
Though
thou
תִלְבְּשִׁ֨יtilbĕšîteel-beh-SHEE
clothest
crimson,
with
שָׁנִ֜יšānîsha-NEE
thyself
כִּיkee
though
thou
תַעְדִּ֣יtaʿdîta-DEE
deckest
thee
ornaments
עֲדִיʿădîuh-DEE
with
of
זָהָ֗בzāhābza-HAHV
gold,
כִּֽיkee
though
thou
תִקְרְעִ֤יtiqrĕʿîteek-reh-EE
rentest
painting,
בַפּוּךְ֙bappûkva-pook
with
face
עֵינַ֔יִךְʿênayikay-NA-yeek
thy
in
לַשָּׁ֖וְאlaššāwĕʾla-SHA-veh
vain
fair;
thyself
make
thou
תִּתְיַפִּ֑יtityappîteet-ya-PEE
shalt
will
מָאֲסוּmāʾăsûma-uh-SOO
despise
lovers
בָ֥ךְbākvahk
thy
life.
they
will
עֹגְבִ֖יםʿōgĕbîmoh-ɡeh-VEEM
seek
thee,
נַפְשֵׁ֥ךְnapšēknahf-SHAKE


יְבַקֵּֽשׁוּ׃yĕbaqqēšûyeh-va-kay-SHOO