சூழல் வசனங்கள் எரேமியா 43:12
எரேமியா 43:1

எரேமியா சகல ஜனங்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னான்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தருடைய எல்லாவார்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்தபின்பு,

אֶת
எரேமியா 43:6

கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,

אֶת
எரேமியா 43:7

கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே, எகிப்து தேசத்துக்குப் போக எத்தனித்து, அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச் சேர்ந்தார்கள்.

מִצְרַ֔יִם
எரேமியா 43:10

அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல், அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜ கூடாரத்தை அவைகளின் மேல் விரிப்பான்.

אֱלֹהֵ֣י, אֶת, אֶת
எரேமியா 43:11

அவன் வந்து, எகிப்துதேசத்தை அழிப்பான்; சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவன் பட்டயத்துக்கும் உள்ளாவான்.

אֶת
And
I
will
kindle
וְהִצַּ֣תִּיwĕhiṣṣattîveh-hee-TSA-tee
a
fire
אֵ֗שׁʾēšaysh
houses
the
in
בְּבָתֵּי֙bĕbottēybeh-voh-TAY
of
the
gods
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
Egypt;
of
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
and
he
shall
burn
וּשְׂרָפָ֖םûśĕrāpāmoo-seh-ra-FAHM
captives:
away
them
carry
and
them,
וְשָׁבָ֑םwĕšābāmveh-sha-VAHM
himself
array
shall
he
and
וְעָטָה֩wĕʿāṭāhveh-ah-TA
with
אֶתʾetet
the
land
אֶ֨רֶץʾereṣEH-rets
Egypt,
of
מִצְרַ֜יִםmiṣrayimmeets-RA-yeem
as
כַּאֲשֶׁרkaʾăšerka-uh-SHER
putteth
on
יַעְטֶ֤הyaʿṭeya-TEH
a
shepherd
הָֽרֹעֶה֙hārōʿehha-roh-EH

אֶתʾetet
his
garment;
בִּגְד֔וֹbigdôbeeɡ-DOH
forth
go
shall
he
and
וְיָצָ֥אwĕyāṣāʾveh-ya-TSA
from
thence
מִשָּׁ֖םmiššāmmee-SHAHM
in
peace.
בְּשָׁלֽוֹם׃bĕšālômbeh-sha-LOME