சூழல் வசனங்கள் எரேமியா 43:4
எரேமியா 43:2

ஓசாயாவின் குமாரனாகிய அசரியாவும், கரேயாவின் குமாரனாகிய யோகானானும், அகங்காரிகளான எல்லா மனுஷரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்திலே தங்கும்படிக்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை எங்களிடத்துக்கு அனுப்பவில்லை.

בֶּן, וְכָל
எரேமியா 43:3

கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் குமாரனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள்.

בֶּן
எரேமியா 43:5

யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்துண்டிருந்த சகல ஜாதிகளிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லாரையும், புருஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், ராஜாவின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன சகல ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் குமாரனாகிய பாருக்கையும்,

בֶּן, וְכָל, בְּאֶ֥רֶץ, יְהוּדָֽה׃
எரேமியா 43:6

கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,

בֶּן, בֶּן, בֶּן
எரேமியா 43:7

கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே, எகிப்து தேசத்துக்குப் போக எத்தனித்து, அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச் சேர்ந்தார்கள்.

בְּק֣וֹל, יְהוָ֑ה
not
obeyed
וְלֹֽאwĕlōʾveh-LOH
So
Johanan
שָׁמַע֩šāmaʿsha-MA
son
the
יוֹחָנָ֨ןyôḥānānyoh-ha-NAHN
of
Kareah,
בֶּןbenben
and
all
קָרֵ֜חַqārēaḥka-RAY-ak
the
captains
the
וְכָלwĕkālveh-HAHL
forces,
of
שָׂרֵ֧יśārêsa-RAY
and
all
הַחֲיָלִ֛יםhaḥăyālîmha-huh-ya-LEEM
people,
וְכָלwĕkālveh-HAHL
the
הָעָ֖םhāʿāmha-AM
the
voice
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
of
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
dwell
to
לָשֶׁ֖בֶתlāšebetla-SHEH-vet
in
the
land
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Judah.
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA