சூழல் வசனங்கள் எரேமியா 52:15
எரேமியா 52:9

அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான்.

אֶל
எரேமியா 52:11

சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கிப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.

וְאֶת
எரேமியா 52:12

ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.

רַב
எரேமியா 52:13

அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.

וְאֶת, וְאֶת
எரேமியா 52:14

காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.

וְאֶת, רַב, טַבָּחִֽים׃
எரேமியா 52:16

ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான்.

נְבוּזַרְאֲדָ֖ן, רַב
எரேமியா 52:17

கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.

וְאֶת, וְֽאֶת, וְאֶת
எரேமியா 52:18

செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
எரேமியா 52:19

பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும் தூபகலசங்களையும், கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான்.

וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, אֲשֶׁ֤ר, רַב, טַבָּחִֽים׃
எரேமியா 52:24

காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

רַב, וְאֶת, וְאֶת
எரேமியா 52:26

அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய் விட்டான்.

נְבוּזַרְאֲדָ֖ן, רַב, אֶל
எரேமியா 52:30

நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; ஆக நாலாயிரத்து அறுநூறு பேர்களாம்.

רַב
certain
poor
וּמִדַּלּ֨וֹתûmiddallôtoo-mee-DA-lote
the
of
הָעָ֜םhāʿāmha-AM
people,
the
of
וְֽאֶתwĕʾetVEH-et
residue
the
and
יֶ֥תֶרyeterYEH-ter
of
people
the
that
הָעָ֣ם׀hāʿāmha-AM
remained
the
city,
הַנִּשְׁאָרִ֣יםhannišʾārîmha-neesh-ah-REEM
in
away,
and
בָּעִ֗ירbāʿîrba-EER
those
that
fell
וְאֶתwĕʾetveh-ET
that
fell
הַנֹּֽפְלִים֙hannōpĕlîmha-noh-feh-LEEM
to
king
the
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
of
Babylon,
the
rest
and
נָֽפְלוּ֙nāpĕlûna-feh-LOO
the
אֶלʾelel
of
מֶ֣לֶךְmelekMEH-lek
multitude.
בָּבֶ֔לbābelba-VEL
carried
captive
וְאֵ֖תwĕʾētveh-ATE
away
Nebuzar-adan
יֶ֣תֶרyeterYEH-ter
Then
the
captain
הָֽאָמ֑וֹןhāʾāmônha-ah-MONE
of
guard
the
הֶגְלָ֕הheglâheɡ-LA


נְבוּזַרְאֲדָ֖ןnĕbûzarʾădānneh-voo-zahr-uh-DAHN


רַבrabrahv


טַבָּחִֽים׃ṭabbāḥîmta-ba-HEEM