சூழல் வசனங்கள் எரேமியா 6:18
எரேமியா 6:3

மேய்ப்பர் தங்கள் மந்தைகளோடே அவளிடத்துக்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் ஸ்தலத்தில் மேய்த்து,

אֶת
எரேமியா 6:12

அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
எரேமியா 6:14

சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.

אֶת
எரேமியா 6:24

அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கம், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது.

אֶת
எரேமியா 6:27

நீ என் ஜனத்தின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன்.

אֶת
is
לָכֵ֖ןlākēnla-HANE
Therefore
שִׁמְע֣וּšimʿûsheem-OO
hear,
ye
הַגּוֹיִ֑םhaggôyimha-ɡoh-YEEM
nations,
and
וּדְעִ֥יûdĕʿîoo-deh-EE
know,
congregation,
עֵדָ֖הʿēdâay-DA
O
אֶתʾetet

אֲשֶׁרʾăšeruh-SHER
what
among
them.
בָּֽם׃bāmbahm