சூழல் வசனங்கள் எரேமியா 7:11
எரேமியா 7:12

நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.

אֲשֶׁר
எரேமியா 7:13

நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால்,

נְאֻם
எரேமியா 7:14

என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்.

אֲשֶׁר
எரேமியா 7:19

அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
எரேமியா 7:30

யூதா புத்திரர் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் நாமம் தரித்திருக்கிற ஆலயத்தைத் தீட்டுப்படுத்தித் தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்.

נְאֻם, אֲשֶׁר, שְׁמִ֥י, עָלָ֖יו
எரேமியா 7:32

ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.

נְאֻם
it,
den
הַמְעָרַ֣תhamʿārathahm-ah-RAHT
a
פָּרִצִ֗יםpāriṣîmpa-ree-TSEEM
robbers
הָיָ֨הhāyâha-YA
of
become
הַבַּ֧יִתhabbayitha-BA-yeet
house,
הַזֶּ֛הhazzeha-ZEH
Is
this
אֲשֶׁרʾăšeruh-SHER
which
נִקְרָֽאniqrāʾneek-RA
called
is
שְׁמִ֥יšĕmîsheh-MEE
name,
my
עָלָ֖יוʿālāywah-LAV
by
eyes?
your
בְּעֵינֵיכֶ֑םbĕʿênêkembeh-ay-nay-HEM
in
גַּ֧םgamɡahm
even
אָנֹכִ֛יʾānōkîah-noh-HEE
I
הִנֵּ֥הhinnēhee-NAY
Behold,
have
רָאִ֖יתִיrāʾîtîra-EE-tee
seen
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA