சூழல் வசனங்கள் எரேமியா 8:14
எரேமியா 8:2

அவர்கள் நேசித்ததும், சேவித்ததும்,பின்பற்றினதும், நாடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்பண்ணப்படாமல் பூமியின்மேல் எருவாகும்.

עַל
எரேமியா 8:6

நான் கவனித்துக் கேட்டேன், அவர்கள் யதார்த்தம் பேசவில்லை; என்ன செய்தேனென்று சொல்லி, தன் பொல்லாப்பினிமித்தம் மனஸ்தாபப்படுகிறவன் ஒருவனுமில்லை; யுத்தத்துக்குள் பாய்கிற குதிரையைப்போல அவரவர் வேகமாய் ஓடிப்போனார்கள்.

עַל
எரேமியா 8:11

சமாதானமில்லாதிருதும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.

עַל
எரேமியா 8:12

தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּ֥י
எரேமியா 8:17

மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּי֩
எரேமியா 8:21

என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.

עַל

עַלʿalal
Why
מָה֙māhma
do
we
אֲנַ֣חְנוּʾănaḥnûuh-NAHK-noo
sit
still?
יֹֽשְׁבִ֔יםyōšĕbîmyoh-sheh-VEEM
yourselves,
assemble
הֵֽאָסְפ֗וּhēʾospûhay-ose-FOO
and
let
us
enter
וְנָב֛וֹאwĕnābôʾveh-na-VOH
into
אֶלʾelel
cities,
the
עָרֵ֥יʿārêah-RAY
defenced
הַמִּבְצָ֖רhammibṣārha-meev-TSAHR
silent
be
us
let
and
וְנִדְּמָהwĕniddĕmâveh-nee-deh-MA
there:
שָּׁ֑םšāmshahm
for
כִּי֩kiykee
Lord
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
our
God
אֱלֹהֵ֤ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
silence,
to
us
put
hath
הֲדִמָּ֙נוּ֙hădimmānûhuh-dee-MA-NOO
drink,
to
water
us
וַיַּשְׁקֵ֣נוּwayyašqēnûva-yahsh-KAY-noo
given
and
מֵיmay
of
gall
רֹ֔אשׁrōšrohsh
because
כִּ֥יkee
sinned
have
we
חָטָ֖אנוּḥāṭāʾnûha-TA-noo
against
the
Lord.
לַיהוָֽה׃layhwâlai-VA